அவுஸ்திரேலியாவின் முக்கிய மாநிலங்களாகிய, சிட்னி, மெல்பன் ஆகிய இடங்களில் இருந்து வரும் வியாழக்கிழமை பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி கன்பராவிற்க்கு திரண்டு காலை 10 மணிக்கு கன்பராவில் இயக்கும் அவுஸ்திரேலிய தேசிய பாராளுமன்றத்தின் முன் கூட்டமொன்று நடைபெற இருக்கின்றது. அனைவரும் திரளுங்கள் தாயக மக்களுக்காக !!!
வகைகள்: அறிவித்தல்கள், படம் இணைப்பு
தொடர்புடைய இடுக்கைகள்:
Post a Comment
வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.
நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்