கொலைக் களமாகும் 'மக்கள் பாதுகாப்பு வலயம்': இன்றும் வன்னியில் 48 தமிழர்கள் படுகொலை; 55 பேர் காயம்

வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் தான் அறிவித்த மக்கள் பாதுகாப்பு வலய பகுதிக்குள் மக்களை வரவழைத்து கொலைக்களமாக்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர்.
சிவகுமார் அஐித் (வயது 10)
அ.கமலினி (வயது 06)
புலேந்திரன் (வயது 53)
து.குலசிங்கம் (வயது 65)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வ.குணசிங்கம் (வயது 33)
க.பார்த்தீபன் (வயது 35)
க.அற்புதம் (வயது 04)
அ.இராஜேந்திரம் (வயது 49)
அ.சுகந்தினி (வயது 29)
அ.தனுசன் (வயது 04)
அ.கமலா (வயது 25)
மு.திருஞானசம்மந்தன் (வயது 47)
த.சர்வகலாஜினி (வயது 11)
வேல்பாதம் (வயது 55)
கி.செல்லத்துரை (வயது 55)
சு.ஆறுமுகம் (வயது 67)
ம.மணிமாறன் (வயது 28)
த.இராஐ்குமார் (வயது 26)
க.மனோகரன் (வயது 35)
க.நந்தகுமார் (வயது 58)
கோ.சிலுவைராசா (வயது 28)
மு.இராசேந்திரம் (வயது 42)
ஜெ.உசா (வயது 18)
ஜெ.ஜெனிதன் (வயது 25)
அ.முனியாண்டி (வயது 40)
சி.தர்மேந்திரன் (வயது 28)
செ.தினேஸ்குமார் (வயது 18)
ம.ரூபினி (வயது 17)
ப.சரஸ்வதி (வயது 26)
ஆ.சுகந்தினி (வயது 29)
ஐ.இராசேந்திரம் (வயது 49)
லோகாம்பிகை (வயது 33)
த.தர்சிகா (வயது 21)
து.குலசிங்கம் (வயது 63)
எஸ்.சிலுவைராசா (வயது 28)
க.சிவசத்தியகுமார் (வயது 26)
ம.கருநாணந்தி (வயது 60)
க.மேரி (வயது 22)
செ.சத்தியமூர்த்தி (வயது 50)
க.பகீதரன் (வயது 18)
தே.கேதீஸ்வரன் (வயது 13)
சு.இராணி (வயது 42)
கே.மேரிலூர்த்தி (வயது 64)
அ.சந்திரகலா (வயது 16)
மே.மணிமாலா (வயது 43)
ம.பரஞ்சோதி (வயது 48)
க. சரஸ்வதி (வயது 42)
தே.தவீதராசா (வயது 34)
கா.பரமசிவமூர்த்தி (வயது 55)
நா.சசிக்குமார் (வயது 15)
நா.ஜெனிராஐ் (வயது 22)
சி.நல்லையா (வயது 52)
பா.லோகன் (வயது 30)
செ.கனகாம்பிகை (வயது 50)
சு.குவேந்திரவதனி (வயது 35)
பெ.கதிர்வேலு (வயது 72)
செ.சரோஐா (வயது 35)
அ.பிரியங்கா (வயது 17)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

செய்திகள்: புதினம்

கொலைக் களமாகும் 'மக்கள் பாதுகாப்பு வலயம்': இன்றும் வன்னியில் 48 தமிழர்கள் படுகொலை; 55 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்