பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொள்ளும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் இணைந்து மேற்கொள்ளும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று தமிழர்களின் கரிநாளான 04-03-2009 அன்று இருவேறு இடங்களில் நடைபெற இருக்கிறது.

நடைபெறும் இடங்கள் :
இடம் 1 - Parliament Square 3.30 தொடக்கம்
Nearest Tube Station :Lancaster Gate

இடம் 2 - Sri Lankan High Commision
13, Hyde Park Gardens
LONDON W2 2LU
2.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை
Nearest Tube Station : Westminster, Exit 5

தொடர்புகளுக்கு: www.tyo-uk.org
தொலைபேசி : 075 8830 9496

முக்கிய அறிவித்தல் : அனைவரும் கறுப்பு நிற ஆடை அணிந்து வருமாறு கேட்கப்படுகின்றனர்.



பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொள்ளும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்