இவா்களுக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது யார் ?
கீழுள்ள படங்கள் பிரித்தானியா லெசிஸ்ரர் மாநிலத்தில்சிங்களவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் அவர்களின் பணிமனைக்கு முன்பாக மேற்கொண்ட போராட்டத்தின் போது எடுக்கப்பட்டவை !. ஆனாலும் பணிமனைக்கு முன்பாக மேற்கொண்ட பொய்யான பிரச்சாரப் போராட்டத்திற்கு எதிராக லெசிஸ்ரர் வாழ் தமிழ்மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அவா்களது போராட்டத்தை எதிர்த்தாலும் அவா்கள் இவ்வளவு துாரம் வந்து விட்டார்களே? இதற்க்கு யார் காரணம்.அடுத்தமுறை அதிகளவிலானோரை அழைத்து வந்தால் நாம் என்ன செய்யப்போகிறோம். இதற்கு பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்துாதரகம் முழுஆதரவு என முற்றுமுழுதாகத்தெரிந்தபோதும் படிப்படியாக எமது போராட்டங்களை அவா்கள் கொச்சைப்படுத்திவிடுவார்கள் தானே ? இதற்கெல்லாம் நாங்கள் காந்தீயவழியில் தான்போராட்டம் நடாத்தி பதில்சொல்லப்போகிறோமா ? இல்லை.... முடிவு உங்களிடம் தான் உள்ளது. (வேறெந்த நாடுகளிலும் சிங்களவா்கள் அந்த அளவுக்கு போனதாக தகவல்கள் இல்லை இங்கு மட்டும் எப்படி ? யாருக்காவது தகவல் தெரியுமா ? )
படங்கள் : Defence.lk
1 பின்னூட்டம்:
இந்த வெட்டுவேட்டு என்பவன் நிச்சயம் ஒரு விபச்சாரியின் மகனாகத் தான் இருக்கவேண்டும். நாய் எல்லாப் பதிவுகளிலும் ஈழத்தமிழரை வம்பிழுக்கின்றதே வேலையாகிவிட்டது.
Post a Comment
வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.
நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்