700 சிறுவர்கள் அடங்கலாக 2018 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளனர்: புலிகளின் குரல்

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 700 சிறுவர்கள் அடங்கலாக 2018 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது. புலிகளின் குரல் வானொலியின் "உறவுப் பாலம்" நிகழ்ச்சியூடாக இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தளமாக கொண்டு இயங்கும், மனித உரிமை அமைப்பும் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும். குறிப்பாக 700 சிறுவர்கள் கடந்த 2 மாதத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசானது , திட்டமிட்ட ரீதியில் இளைய சமுதாயத்தினரையும், சிறுவர்களையும் கொலைசெய்து வருவது, வருங்கால தமிழ் சமுதாயத்தை தளைக்கவிடாமல் வேரோடு களையும் நோக்கமே என்பது புலனாகிறது.

செய்திகள் : தமிழ்வின்

700 சிறுவர்கள் அடங்கலாக 2018 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளனர்: புலிகளின் குரல்SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்