பிரித்தானியாவில் தொடங்கியிருக்கும் தமிழருக்கெதிரான சிங்களவா்களின் போராட்டங்கள்.
பிரித்தானியா லெசிஸ்ரர் மாநிலத்தில் சிங்களவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் அவர்களின் பணிமனைக்கு முன்பாக மேற்கொண்ட பொய்யான பிரச்சாரப் போராட்டத்திற்கு எதிராக லெசிஸ்ரர் வாழ் தமிழ்மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இப்போராட்டம் மாலை 2.30 மணியளவில் கார்களில் பதாதைகளை ஒட்டி சிறிலங்கா அரசின் இனப்படுகொலையை வெளிக்கொணருமுகமாக செய்யப்பட்டது.
இப் போராட்டத்தில் முப்பதுக்கும் அதிகமான கார்கள், சிங்களவர்கள் போராட்டம் நடத்திய வீதியூடாகவும் லெசிஸ்ரர் நகரமெங்கும் உலா வந்தவண்ணம் இருந்தன.
செய்திகள்,படங்கள்:தமிழ்வின்
Post a Comment
வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.
நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்