அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 28.03.09 (சனிக்கிழமை) 'உரிமைக்குரல்'

ஈழத் தமிழரின் தாயகம் - தேசியம் - தன்னாட்சி உரிமையினை முன்னிலைப்படுத்தி அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நாளை மறுநாள் மாபெரும் 'உரிமைக்குரல்' நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது."சுதந்திர தமிழீழத்திற்கான உரிமைக்குரல் - Voice to Free Tamil Eelam" எனும் கருப்பொருளில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள இப்பேரணிக்கு தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.விடுதலை வேண்டி நிற்கும் தமிழினத்திற்குப் புலம்பெயர் உறவுகளின் பிளவுபடாத ஆதரவு, உந்துசக்தியாக அமையும் என்பதால் சிட்னி வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் வேண்டிக்கொள்கின்றனர்.

இடம்: Martin Place
நாள்: 28.03.09 (சனிக்கிழமை)
நேரம்: முற்பகல் 11:00

செய்திகள் : புதினம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 28.03.09 (சனிக்கிழமை) 'உரிமைக்குரல்'SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்